கொரோனாவால் 28 சதவீத சொத்தை இழந்தார் முகேஷ் அம்பானி
மும்பை: கொரோனாவால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பில் 28 சதவீதம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் சாதாரண மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும் பாதிப…
விளக்கு ஏற்றி பிரார்த்தித்த பிரதமர் மோடி
புதுடில்லி: நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார். கொரோனா அரக்கனை நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ள…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 621, பலி: 6 ஆக உயர்வு
மாவட்ட வாரியாக தமிழகத்தில் மொத்தம் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், கோயம்புத்தூரில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, திண்டுக்கல்-45, திருநெல்வேலி-38, ஈரோடு-32, திருச்சி-30, நாமக்கல்-28, ராணிப்பேட்டை-25, செங்கல்பட்டு-24, கரூர்-23, தேனி-23, மதுரை-19, விழ…
இந்த மேட்ச்சில் ஜெயித்தால்.. அடுத்து பைனல் தான்.. கோவாவுடன் மீண்டும் மோதும் சென்னையின் எஃப்சி
கோவா : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் மூன்றாம் அரையிறுதி ஆட்டம், கோவா எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நாளை நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடிய‌த்தில் சனிய‌ன்…
50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளார் .
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் ரஜினிக்கு எதிராக புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ரஜினிகாந்த் பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம…
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு... ரஜினிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை (மார்ச் 9) சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் பொன்வ…
Image